.

28 February 2013

உங்கள் வாழ்வு உங்கள் கையில்


வாக்களிப்பீர் ஒன்பது கரங்களுக்கு 
நமது சின்னம் 
 

22 February 2013

21 February 2013

03 February 2013

விரிவடைந்த மத்திய செயற்குழு ஆந்திரா மாநிலத்தில் ஓங்கோலில் பிப்ரவரி 4,5 தேதிகளில் நடைபெறுகிறது. 
கடலூரில்  முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் துவக்க விழா இன்று 
 (3-2-2013) மாலை நடைபெற்றது. கடலூரின் பல்வேறு துறைகளின்  தொழிற்சங்கத்  தலைவர்கள், பொறுப்பாளர்கள் , முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வியக்கத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் - மின்பற்றாகுறை , சில்லறை வர்த்தகத்தில் அன்னியமுதலீடு பற்றிய சொற்பொழிவும், நமது மாநில முன்னாள்  தலைவர் குடந்தை ஜெயபால் - தொலைதொடர்பும் தனியார் மயமும் பற்றிய சிறப்புரை ஆற்றினர்.