வாழ்த்துகிறோம்!
கடலூர் தோழர்.பாபு TM அவர்கள் திருச்சியில் அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் ஆணழகன் போட்டியிலும், 62 கிலோ எடைபிரிவில்
பளு தூக்கும் போட்டியிலும் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அத் தோழருக்கு கடலூர் SSA
முதுநிலைப் பொது மேலாளர் திரு.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் பாராட்டு தெரிவித்து
கௌரவித்தார். அத் தோழருக்கு நமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டு, இவ் வெற்றி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்!