கடலூரில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் துவக்க விழா இன்று
(3-2-2013) மாலை நடைபெற்றது. கடலூரின் பல்வேறு துறைகளின் தொழிற்சங்கத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் , முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வியக்கத்தின் அமைப்பாளர் கு.பாலசுப்ரமணியன் - மின்பற்றாகுறை , சில்லறை வர்த்தகத்தில் அன்னியமுதலீடு பற்றிய சொற்பொழிவும், நமது மாநில முன்னாள் தலைவர் குடந்தை ஜெயபால் - தொலைதொடர்பும் தனியார் மயமும் பற்றிய சிறப்புரை ஆற்றினர்.
No comments:
Post a Comment